உடுமலை பாஜக சார்பில் மன் கி பாத் நிகழ்ச்சி - 250பேர் பங்கேற்பு

உடுமலை நகர பாஜக சார்பில் பிரதமர் மோடி வானொலியில் பேசும்  100ஆவது மன் கி பாத்  நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


திருப்பூர்: உடுமலை நகர பாஜக சார்பில் மன் கி பாத் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் அமைந்துள்ள தேஜஸ் திருமண மஹாலில் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களின் 100 வது மன் கி பாத் நிகழ்ச்சி நகர மண்டலத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில்இந்தியாவில் சிறு தொழில் நிறுவனங்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் பல்வேறு தரப்பிலான நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது மன் கி பாத் திட்டத்தின் மூலம்தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசின் பங்கு குறித்து பெரிய திரையில் பிரதமர் மோடியின் உரையை தமிழாக்கத்துடன் கேட்டனர்.



இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன்,மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பித்துரை , முன்னாள் நகர தலைவர் பி.என்.ராஜேந்திரன் , மாவட்ட மருத்துவர் அணி தலைவர் விஜய் கண்ணா உட்பட 250-க்கும் மேற்பட்டடோர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...