10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய உடுமலை பாமகவினர்!

திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்ற கோரி உடுமலை தலைமை தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதியரசர்களுக்கு திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா.பழனிச்சாமி தலைமையில் கடிதங்கள் அனுப்பப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி பாமக சார்பில் முதல்வர் மற்றும் நீதியரசர்களுக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.

திருப்பூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் நீதி அரசர்களுக்கு தபால் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில் உடுமலை தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற கடிதம் அனுப்பும் நிகழ்வில் திருப்பூர் மேற்கு மாவட்ட மாவட்ட தலைவர் கு.சிங்காரவேலு, மாவட்ட உழவர் பேரியக்க செயலாளர் அ.பழனிச்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் முத்தமிழ் செல்வி, மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி, உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் ப.சிவபாலு தளிபேரூராட்சி செயலாளர் ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...