10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய உடுமலை பாமகவினர்!

திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்ற கோரி உடுமலை தலைமை தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதியரசர்களுக்கு திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா.பழனிச்சாமி தலைமையில் கடிதங்கள் அனுப்பப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி பாமக சார்பில் முதல்வர் மற்றும் நீதியரசர்களுக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.

திருப்பூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் நீதி அரசர்களுக்கு தபால் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில் உடுமலை தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற கடிதம் அனுப்பும் நிகழ்வில் திருப்பூர் மேற்கு மாவட்ட மாவட்ட தலைவர் கு.சிங்காரவேலு, மாவட்ட உழவர் பேரியக்க செயலாளர் அ.பழனிச்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் முத்தமிழ் செல்வி, மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி, உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் ப.சிவபாலு தளிபேரூராட்சி செயலாளர் ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...