மடத்துக்குளத்தில் அமுமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!

மடத்துக்குளம் பேரூராட்சியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டிவி தினகரன் அறிவுறுத்தலின் பேரில், நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், அமமுக துணைப் பொதுச்செயலாளரான சண்முகவேலு துவக்கி வைத்தார்.


திருப்பூர்: மடத்துக்குளம் பேரூராட்சியில் அமமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டிவி தினகரன் அறிவுறுத்தலின் பேரில், நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், அமமுக துணைப் பொதுச்செயலாளரான சண்முகவேலு துவக்கி வைத்தார். இதில் நீர்மோர், சர்பத், தர்பூசணி ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வில் மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மடத்துக்குளம் பேரூராட்சி அமமுக நிர்வாகிகள் தளபதி நடராஜ் ,கருப்புசாமி, ஆனந்தன், பொதிகை கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், சுப்பிரமணியம், ஹனிபா, சீதாராமன், சுதந்திர மணி, மற்றும் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...