மடத்துக்குளத்தில் அமுமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!

மடத்துக்குளம் பேரூராட்சியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டிவி தினகரன் அறிவுறுத்தலின் பேரில், நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், அமமுக துணைப் பொதுச்செயலாளரான சண்முகவேலு துவக்கி வைத்தார்.


திருப்பூர்: மடத்துக்குளம் பேரூராட்சியில் அமமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டிவி தினகரன் அறிவுறுத்தலின் பேரில், நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், அமமுக துணைப் பொதுச்செயலாளரான சண்முகவேலு துவக்கி வைத்தார். இதில் நீர்மோர், சர்பத், தர்பூசணி ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வில் மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மடத்துக்குளம் பேரூராட்சி அமமுக நிர்வாகிகள் தளபதி நடராஜ் ,கருப்புசாமி, ஆனந்தன், பொதிகை கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், சுப்பிரமணியம், ஹனிபா, சீதாராமன், சுதந்திர மணி, மற்றும் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...