தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். புதுச்சேரி மிக அமிதியாக இருப்பதாகவும் அம்மாநில மக்கள் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை விரும்புவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகப்பேறு அறுவை சிகிச்சையில் தமிழகத்தின் நிலை குறித்த கருத்து தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கிரண்பேடி, அவரிடம் உரிய புள்ளி விவரங்கள் இருக்கும் என கூறினார்.

மேலும் தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளதாகவும் கோவை ஈஷா மையத்தின் மீது குற்றச்சாட்டுகள் இருப்பின் ஈஷா தரப்பிலும் எதிர் புகார்கள் இருக்கும் எனவும் கருத்து குறிப்பிட்டதுடன், தான் ஒரு ஆளுநனராக அல்லாமல் ஒரு பக்தையாகவே மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...