உடுமலை அருகே தார்சாலை அமைக்கும் பணிகள் துவக்கம் - எம்.பி. சுப்பராயன் பங்கேற்பு

உடுமலை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வசதி, தார்சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் திருப்பூர் எம்.பி சுப்பராயன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வசதி, தார்சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி சாதிக் நகர், கணேசபுரம் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் குருவம்மாள் செளந்தரராஜன். (இந்தியகம்யூனிஸ்ட்கட்சி) வார்டு ‌வளர்ச்சி நிதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வசதி, தார்சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமையில் நடைபெற்றது.



இதில் திருப்பூர் எம்.பி சுப்பராயன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜனார்த்தனன் மற்றும் திமுக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தோழர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...