உடுமலை அருகே தார்சாலை அமைக்கும் பணிகள் துவக்கம் - எம்.பி. சுப்பராயன் பங்கேற்பு

உடுமலை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வசதி, தார்சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் திருப்பூர் எம்.பி சுப்பராயன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வசதி, தார்சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி சாதிக் நகர், கணேசபுரம் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் குருவம்மாள் செளந்தரராஜன். (இந்தியகம்யூனிஸ்ட்கட்சி) வார்டு ‌வளர்ச்சி நிதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வசதி, தார்சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமையில் நடைபெற்றது.



இதில் திருப்பூர் எம்.பி சுப்பராயன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜனார்த்தனன் மற்றும் திமுக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தோழர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...