திரிபுரா மாநில பாஜகவுக்கு கண்டனம் - உடுமலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் தலைவர்கள் மற்றும் கட்சி அலுவலகம் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை காரணமாக வைத்து பாஜக கட்சினர், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீதும் CPI(M)கட்சிஅலுவலகம் மீதும் தாக்குதல் நடத்துவதை கண்டித்து உடுமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர கமிட்டிச் செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுசூதனன்,



மாவட்ட குழு உறுப்பினர்கள் அ.பஞ்சலிங்கம், ஆர்.வி வடிவேல், சி ஐ டி யு மாவட்ட குழு உறுப்பினர் வே.விஸ்வநாதன், CPI(M)மடத்துக்குளம் தாலுக்கா பொறுப்பாளர் எம் எம் வீரப்பன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் வி. ராஜரத்தினம் தோழன்ராஜா, வசந்தி ஜஹாங்கீர் உள்ளிட்ட 100க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...