தாராபுரம் அருகே பேக்கரியில் சிலிண்டர் வெடித்து தீவிபத்து - ரூ.15 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்

தாராபுரம் அருகே உள்ள கொல்லப்பட்டி பிரிவில் சின்னப்பன் என்பவர் பேக்கரியில் பயன்படுத்தப்பட்டு வந்த சிலிண்டர் திடீரென வெடித்து தீ பற்றியதில் ரூ.15லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.


திருப்பூர்: தாராபுரம் அருகே பேக்கரியில் திடீரென சிலிண்டர் வெடித்து தீ பற்றியதில் பொருட்கள் எரிந்து நாசமானது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொல்லப்பட்டி பிரிவில் சின்னப்பன் என்பவர் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது பேக்கரியில் பயன்படுத்தப்பட்டு வந்த சிலிண்டர் திடீரென தீ பற்றி எரிந்தது.



இதைப் பார்த்த பேக்கரி ஊழியர்கள் தண்ணீர் பிய்ச்சி அடித்தும், மண்ணை வீசியும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பேக்கிரி முழுவதும் பரவியதில், முற்றிலும் எரிந்து சேதமானது.



இந்த விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக பேக்கரியின் உரிமையாளர் சின்னப்பன் கண்ணீருடன் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...