கோவை ரயில் நிலையத்தில் மார்ச் மாதம் விரைவில் நகரும் படிக்கட்டுகள்

சேலம் தெற்கு கோட்ட ரயில்வே துறை மூலம் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் ஸ்கைவாக் (Skywalk) நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஸ்கைவாக் (Skywalk) நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான மொத்த செலவு ரூ.1.75 கோடி ஆகும். இரண்டு நகரும் படிக்கட்டுகளுக்கு ரூ.1.5 கோடியும் மற்றும் அதை சார்ந்த மின் வேலைகள் உள்ளிட்ட கட்டிட செலவுகளாக ரூ.25 லட்சம் என மொத்தம் செலவாக ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தின் முன்பு நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது.

ஸ்கைவாக் (Skywalk) நகரும் படிக்கட்டுகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தின் முன் பகுதியில் இருந்து (PF-1A) என்ற தளத்திற்கு செல்வதற்காக வேலைபணிகள் நடைபெறுகிறது. இதில் 1 மணி நேரத்திற்கு 9 ஆயிரம் பேர் உபயோகிக்கலாம். இந்த நகரும் படிக்கட்டுகள் 4.84 மீட்டர் உயரம் கொண்டது. இதற்கான வேலைகள் (17/02/2017) அன்று துவங்கப்பட்டுள்ளது. இதன் வேலைப்பணிகள் முடிந்த நிலையில் முன்னோட்டம் இயக்கத்திற்கு பிறகு மக்கள் இதனை பயன்படுத்தலாம். வரும் மார்ச் மாதம் விரைவில் நகரும் படிக்கட்டுகள் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...