நம்பிக்கை வாக்கெடுப்பு 122 பேர் ஆதரவில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் 122 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்ததாக அறிவிப்பு. தமிழக சட்டமன்றம் இன்று காலை 11 மணியாளவில் தொடங்கியதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் எதிர்கட்சி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அமளியால் சட்டசபை இரண்டுமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி வந்த திமுக எதிர்கட்சி உறுபினர்களை அவையில் இருந்து வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டார். 

இந்நிலையில், எதிர்க்கட்சியினர் இல்லாமல் ஒட்டெடுப்பு நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி 

122 பேர் ஆதரவு அளித்தும், 11 பேர் எதிர்ப்பும் அளித்தனர். எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...