தொடர்ந்து சரியும் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.240 குறைந்தது!

கோவையில் தங்கம் விலை பவுனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.41,960 க்கு விற்கப்படுகிறது.கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,245-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளியும் கிராம் ஒன்று 50காசுகள் குறைந்து ரூ.71.50-க்கு விற்பனையாகிறது.


கோவை: கோவையில் கடந்த ஒருவார காலமாகத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகக் காணப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலையை பொறுத்தவரையில், இந்த வாரம் குறைந்து வருகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.42,200-க்கு விற்பனை ஆன நிலையில், இன்று பவுனுக்கு ரூ.240 குறைந்து,ரூ.41,960-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,245-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.72-க்கு விற்பனை ஆன நிலையில், இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.71.50-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.71,500-க்கு விற்பனை ஆகிறது.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...