கோவையில் வாத்தி படம் ரிலீஸ் - தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்!

வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று வெளியான நிலையில், கோவை துடியலூர் முருகன் தியேட்டரில் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் இசைக்க உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று வெளியான நிலையில், அவரது ரசிகர்கள் மேள தாளங்கள் முழுங்க பேனர்களை, வைத்து திருவிழா போல் கோலமாக கொண்டாடினர்.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று வெளியானது. முழுமையாக பள்ளி மாணவர்கள் மற்றும் குடும்ப சூழ்நிலைகளை எடுத்துரைக்கும் விதமாகத் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியாகி உள்ளது.



இந்நிலையில் கோவை துடியலூர் பகுதியில் உள்ள முருகன் தியேட்டரில் வாத்தி திரைப்படம் வெளியானது.



முன்னதாக கோவை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தினர் திரையரங்கம் வளாகத்தில் 60 அடி பேனர்களை வைத்தும் பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்களுடன் திருவிழா போல் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...