ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்.வேட்பாளருக்கு ஆதரவு - இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தீவிர வாக்கு சேகரிப்பது என்றும், பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என்றும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு.


திருப்பூர்: உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் 5 ஆயிரம் வழங்க வேண்டும், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தீவிர வாக்கு சேகரிப்பது என்றும், பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும், பெதம்பம்பட்டி அருகே தனியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அருகில் செயல்படும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மாநில செயற்குழு உறுப்பினருமான குணசேகரன் மற்றும் அப்பாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...