எடப்பாடி தலைமையில் தமிழகத்தில் புதிய அமைச்சரவை துவக்கம்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி-க்கும், மேலும் 31 அமைச்சர்களுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து புதிய அமைச்சரவைக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகை முன்பாக அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை தற்போதைய தமிழக அரசு நிறைவேற்றும் எனவும் நம்பிக்கை தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாலர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...