ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வால்பாறை அதிமுகவினர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக வால்பாறை எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி உள்ளிட்ட அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த அதிமுகவினர், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பிலான வேட்பாளராக தென்னரசுபோட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, நகர் கழக செயலாளர் மயில்கணேசன்தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



வால்பாறை நகர் கழக அவைத் தலைவர் சுடர் பாலு. அம்மா பேரவை இணைச் செயலாளர் செந்தில் பாலுவார்டு கழகச் செயலாளர் எஸ் கே எஸ் பாலு வார்டு கழகச் செயலாளர் சீனி ராஜ் மற்றும் மாவட்ட பிரதிநிதி செல் கணேசன் அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர். ஆர். சசிகுமார், மற்றும் பலர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...