மடத்துக்குளம் ஜேஎஸ்ஆர் மேல்நிலைப் பள்ளியில் களைக்கட்டிய ஆண்டு விழா

உடுமலை அருகே மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், நடனம், நாடகம், பேச்சு என மாணவர்கள், பார்வையாளர்களை அசத்தும் வகையில், தங்களது திறமையை வெளிக்காட்டினர்.


திருப்பூர்: மடத்துக்குளம் ஜே எஸ் ஆர் மேல்நிலைப் பள்ளியில் 14வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதற்குப் பள்ளித் தாளாளர் ராஜ்குமார், தலைமை வகித்தார்.

முன்னதாக, முதல்வர் சைலஜா, ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி முதல்வர் சோமு பங்கேற்றார். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

அதில், நடனம், நாடகம், பேச்சு என மாணவர்கள், பார்வையாளர்களை அசத்தும் வகையில், தங்களது திறமையை வெளிக்காட்டினர். இந்த விழாவில் பெற்றோர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...