வால்பாறை திமுக பிரமுகர் இல்லத் திருமண விழா - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் முன்னாள் தலைவர் கோழிக்கடை கணேசனின் இல்லத் திருமண விழாவில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி முன்னாள் தலைவர் கோழி கடை கணேசனின் இளைய மகன் பாலாஜி- மவுனிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நடைபெற்றது.

இதில், திமுக கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி திப்பம்பட்டியில் உள்ள கோழி கடை கணேசன் வீட்டுக்கு தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் சென்று மணமக்களை வாழ்த்தினார்.



முன்னதாக, அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கோழிக்கடை கணேசன் வால்பாறை நகராட்சி கவுன்சிலர் காமாட்சி கணேசன், மகுடீஸ்வரன் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...