கைதி எண் 9234!


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தல 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்ததை தொடர்ந்து, இன்று சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டனர். உடல் நிலை காரணமாக நாளை சரணடைவதாக சுதாகரன் தெரிவித்திருந்த நிலையில், அவரது மனுவை நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது. தொடர்ந்து சுதாகரனும் சரணடைந்தார். 

இந்த நிலையில், சிறைக்குச் சென்ற சசிகலா மற்றும் இளாவரசிக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், சிறையில் இருக்கும் பொது அறை ஒதுக்கப்பட்டது.

சசிகலா-விற்கு 9234 என்ற எண்ணும்,  இளவரசி-க்கு 9235 என்ற எண்ணும் கைதி எண்ணாக வழங்கப்பட்டுள்ளது. சிறையில் எந்த வித சலுகையும் வழங்கப்பட கூடாது என நீதிமன்றம் கண்டிப்பு தெரிவித்ததால் இருவருக்கும் மூன்று பேர் தங்கும் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், சசிகலா-வுடன் 2 பெண் கைதிகளும் தங்குகின்றனர்.  சிறையில் இருக்கும் மற்ற கைதிகளைப்போல் இவர்கள் மூவரும் சிறைப்பணிகளை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...