உடுமலையில் வெளுத்து வாங்கும் கனமழை- மக்கள் மகிழ்ச்சி

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் வெயில் வாட்டி வந்த நிலையில், கனமழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை வெளுத்து வாங்கியது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே பகல் நேரங்களில் வெயில் அதிகமாகவும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாகக் காணப்பட்டது.

இதனால் மாறுபட்ட சீதோசன நிலை காரணமாகப் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்த நிலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.



இதற்கு இடையில் தற்பொழுது இடைவிடாமல் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கி வருவதால் கடும் வெப்பத்தால் அவதி அடைந்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



இருப்பினும் நகரப்பகுதியில் வணிக நிறுவனங்களைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் செல்ல முடியாமல் உரிமையாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...