வால்பாறை நகர்மன்ற கூட்டத்தில் அத்துமீறி நுழைந்தவர்களால் பரபரப்பு

கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து இடையூறு செய்த ஒருவர் கைது மற்றும் 10-க்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவு.


கோவை: வால்பாறை நகர்மன்ற கூட்டத்தில் அத்துமீறி நுழைந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று நகர்மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. இதில் 21 வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர் பாலு,செயற்பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



கூட்டம் நடந்தது கொண்டு இருக்கும்போது கூட்டத்தில் அத்துமீறி 50-க்கும் மேற்பட்டவர்கள் நுழைந்து கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர். இதனால் நகர மன்ற கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.



பின் நகர மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் பாலு அரசுப் பணியைச் செய்யவிடாமலும் நகர மன்ற கூட்டத்தில் அத்துமீறி நுழைந்தாலும்,கொலை மிரட்டல் விட்டனர் என்று 15 பேர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஆண்ட்ரூஸ் என்பவரைக் கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவு ஆனதால் அவர்களைத் தேடி வருகின்றனர்.

நகர மன்ற கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து கூட்டத்தில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...