இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

கோவை இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.


கோவை: இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.



கோவை இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.



தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி மைதானத்தில் வரையப்பட்ட இந்தியா வரைபடத்தில் நின்று தேச பக்தி பாடல்களைப் பாடினர்.



இந்த வரைபடத்தில் நடுவே பாரத மாதா வேடமிட்டு தேசிய கொடியுடன் பள்ளி மாணவி நின்றார்.



மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...