இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

கோவை இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.


கோவை: இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.



கோவை இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.



தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி மைதானத்தில் வரையப்பட்ட இந்தியா வரைபடத்தில் நின்று தேச பக்தி பாடல்களைப் பாடினர்.



இந்த வரைபடத்தில் நடுவே பாரத மாதா வேடமிட்டு தேசிய கொடியுடன் பள்ளி மாணவி நின்றார்.



மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...