பல்லடத்தில் குடியரசு தினம் - தமமுக சார்பில் ரத்ததான முகாம்

74வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் தமமுக சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருப்பூர் தெற்கு மாவட்டம், திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் பல்லடம் அரசு மருத்துவமனை இணைந்து 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடத்தியது.



பல்லடம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் 80க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்தம் வழங்கினர்.



இந்த முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் திருப்பூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



இந்த ரத்ததான முகாமில் திமுக நிர்வாகிகள், மமக நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...