பல்லடத்தில் குடியரசு தினம் - தமமுக சார்பில் ரத்ததான முகாம்

74வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் தமமுக சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருப்பூர் தெற்கு மாவட்டம், திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் பல்லடம் அரசு மருத்துவமனை இணைந்து 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடத்தியது.



பல்லடம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் 80க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்தம் வழங்கினர்.



இந்த முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் திருப்பூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



இந்த ரத்ததான முகாமில் திமுக நிர்வாகிகள், மமக நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...