பல்லடத்தில் குடியரசு தினம் - தமமுக சார்பில் ரத்ததான முகாம்

74வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் தமமுக சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருப்பூர் தெற்கு மாவட்டம், திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் பல்லடம் அரசு மருத்துவமனை இணைந்து 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடத்தியது.



பல்லடம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் 80க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்தம் வழங்கினர்.



இந்த முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் திருப்பூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



இந்த ரத்ததான முகாமில் திமுக நிர்வாகிகள், மமக நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...