புலியகுளம் பகுதியில் திமுக சார்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட புலியகுளம் பகுதியில் திமுக சார்பில் பொங்கல் திருவிழா மற்றும் புத்தாண்டு திருநாள் கொண்டாட்டம்.


கோவை: புலியங்குளம் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குக் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா. கார்த்திக் பரிசுகளை வழங்கினார்.



கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட 66வது வார்டு புலியங்குளம் பகுதியில் நேற்று திமுக சார்பில் பொங்கல் விழா மற்றும் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோலப்போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.



இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா, திமுக வட்டக் கழகச் செயலாளர் பாலமுருகன், மாமன்ற உறுப்பினர் முனியம்மாள் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.



கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா. கார்த்திக் முன்னாள் எம்எல்ஏ கலந்து கொண்டு, கோலப்போட்டிகள் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி, வாழ்த்தினார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...