புலியகுளம் பகுதியில் திமுக சார்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட புலியகுளம் பகுதியில் திமுக சார்பில் பொங்கல் திருவிழா மற்றும் புத்தாண்டு திருநாள் கொண்டாட்டம்.


கோவை: புலியங்குளம் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குக் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா. கார்த்திக் பரிசுகளை வழங்கினார்.



கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட 66வது வார்டு புலியங்குளம் பகுதியில் நேற்று திமுக சார்பில் பொங்கல் விழா மற்றும் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோலப்போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.



இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா, திமுக வட்டக் கழகச் செயலாளர் பாலமுருகன், மாமன்ற உறுப்பினர் முனியம்மாள் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.



கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா. கார்த்திக் முன்னாள் எம்எல்ஏ கலந்து கொண்டு, கோலப்போட்டிகள் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி, வாழ்த்தினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...