உடுமலையில் பொரியல் தட்டைப் பயிர் மகசூல் அமோகம் - விவசாயிகள் மகிழ்ச்சி..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பொரியல் தட்டைப் பயிர் நல்ல மகசூல் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொரியல் தட்டை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தட்டை, இந்த பட்டத்தில் நல்ல மகசூல் கிடைத்துள்ளதோடு, நல்ல விலையும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து தட்டை சாகுபடி விவசாயிகளிடம் கேட்டபோது, பொரியல் தட்டையை அனைத்து வகையான நிலங்களிலும், அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம். உடுமலை பகுதியில் இந்தப் பயிர் நல்ல மகசூல் கொடுக்கிறது. ஏக்கருக்கு நாளொன்றுக்கு 100 முதல் 150 கிலோ வரை அறுவடை செய்கிறோம்.

சாகுபடிக்கு ஏக்கருக்கு 15,000 முதல் 20 ஆயிரம் வரை செலவு ஆகிறது. ஒரு ஏக்கருக்கு ஆறு முதல் பத்து டன் வரை மகசூல் கிடைக்கிறது. இந்தப் பொரியல் தட்டையின் விலை கிலோ ஒன்று ரூ.15 முதல் ரூ.30 வரை இருப்பதாலும், இந்த விலை நிலையாக இருப்பதாலும் விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டுவருகின்றனர் என்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...