பல்லடம் நீதிமன்றத்தில் பொங்கல் விழா - நீதிபதிகள் பங்கேற்பு

பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் உரியடி, பாட்டிலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட விளையாட்டுகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நீதிமன்றத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



இந்த விழாவில் அடுப்பு பற்ற வைத்துப் பொங்கல் பானையில் பொங்கல் வைத்து பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என குலையிட்டு பொங்கல் விழாவை வழக்கறிஞர்கள் கொண்டாடினர்.



இதைத்தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான உரியடி, பாட்டிலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுடன் பொங்கல் விழா களைக்கட்டியது.



இவ்விழாவில் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வடிவேல், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சக்திவேல், மூத்த வழக்கறிஞர் ரவீந்திரன், ஈஸ்வர மூர்த்தி மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...