பல்லடம் நீதிமன்றத்தில் பொங்கல் விழா - நீதிபதிகள் பங்கேற்பு

பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் உரியடி, பாட்டிலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட விளையாட்டுகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நீதிமன்றத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



இந்த விழாவில் அடுப்பு பற்ற வைத்துப் பொங்கல் பானையில் பொங்கல் வைத்து பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என குலையிட்டு பொங்கல் விழாவை வழக்கறிஞர்கள் கொண்டாடினர்.



இதைத்தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான உரியடி, பாட்டிலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுடன் பொங்கல் விழா களைக்கட்டியது.



இவ்விழாவில் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வடிவேல், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சக்திவேல், மூத்த வழக்கறிஞர் ரவீந்திரன், ஈஸ்வர மூர்த்தி மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...