பல்லடம் நீதிமன்றத்தில் பொங்கல் விழா - நீதிபதிகள் பங்கேற்பு

பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் உரியடி, பாட்டிலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட விளையாட்டுகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நீதிமன்றத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



இந்த விழாவில் அடுப்பு பற்ற வைத்துப் பொங்கல் பானையில் பொங்கல் வைத்து பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என குலையிட்டு பொங்கல் விழாவை வழக்கறிஞர்கள் கொண்டாடினர்.



இதைத்தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான உரியடி, பாட்டிலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுடன் பொங்கல் விழா களைக்கட்டியது.



இவ்விழாவில் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வடிவேல், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சக்திவேல், மூத்த வழக்கறிஞர் ரவீந்திரன், ஈஸ்வர மூர்த்தி மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...