'வனவியல்‌ கல்வியில்‌ மாற்றம்‌ தேவை..!' - வேளாண்மை ஆராய்ச்சிக்‌ குழும இணை இயக்குநர் தகவல்

வனவியல்‌ கல்வியில்‌ மாற்றம்‌ தேவை என்று இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்‌ குழுமத்தின்‌ இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்‌ வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்திற்கு, டெல்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்‌ குழுமத்தின்‌ இணை இயக்குநர்‌ ஆர்‌.சி. அகர்வால்‌, நேற்று வருகை தந்தார்‌. அவரை கல்லூரி முதல்‌வா் பார்த்திபன்‌ வரவேற்றார்‌.



அப்போது மாணவர்களிடையே உரையாற்றினார்.



அதில், இளங்கலை மற்றும்‌ முதுகலை வனவியல்‌ மாணவர்கள் தொழில்‌ முனைவோராக மாற, இந்தியளவில்‌ வனவியல்‌ கல்வியில்‌ மாற்றம்‌ தேவை என்றார். பின்னர் மாணவர்களுடன்‌ இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தார்‌.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...