பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்குக..! - கோவையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கும்படி கோவையில் அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சொத்து வரி, தொழில்வரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம், உணவு பொருட்கள் விலைவாசி, பால், நெய் விலை உள்ளிட்டவற்றின் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், பொங்கல் பரிசாக 5 ஆயிரம் வழங்கும்படியும் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நகர செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...