முதல்வரிடம் மணிமேகலை விருது பெற்ற கோவை மாவட்ட மகளிர் சுய உதவி குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து..!

கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட "ஆட்சி மகளிர் சுய உதவிக் குழுவினர்" மற்றும் "ஜான்சி ராணி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மணிமேகலை விருதினை முதல்வர் வழங்கினார். விருது பெற்ற இரு மகளிர் சுய உதவிக் குழுவினரும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.


கோவை: டிசம்பர் 29ஆம் தேதியன்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கினார். மேலும் அந்நிகழ்வில் சிறப்பாக பணியாற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருது உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

அதன்படி, கோவை மாவட்டத்தை சார்ந்த சிறப்பாக செயல்பட்ட "ஆட்சி மகளிர் சுய உதவிக் குழுவினர்" மற்றும் "ஜான்சி ராணி மகளிர் சுய உதவிக் குழுவினர்" க்கு மணிமேகலை விருதினை முதல்வர் வழங்கினார்.



இந்நிலையில், விருது பெற்ற இரு மகளிர் சுய உதவிக் குழுவினரும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

விருது பெற்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவரது வாழ்த்துக்களை தெரிவித்து, மேலும் சிறப்பாக செயல்படும்படி வாழ்த்தி ஊக்குவித்தார்.

Newsletter

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...