தேசிய அளவிலான சைக்கிள் போலோ போட்டி - வெண்கல பதக்கம் வென்ற மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிள் போலோ போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற மாணவிகள், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.


கோவை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சைக்கிள் போலோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் மகராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, சட்டீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இளையோர் பெண்களுக்கான சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்த சட்டீஸ்கர் மாநிலம் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.



அதேபோல், இரண்டாவதாக வந்த மேற்கு வங்க மாநிலம் வெள்ளி பதக்கத்தை வென்ற நிலையில், தமிழ்நாடு வெண்கல பதக்கத்தை வென்றது. இந்நிலையில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், பதக்கத்தை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...