டாக்சி ஓட்டுனர்கள் வாடகை கட்டணத்தை அதிகப்படுத்த கோரி அந்நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகை

கோவையில் டாக்சி ஓட்டுனர்கள் வாடகை கட்டணத்தை அதிகப்படுத்தி வழங்க கோரி தனியார் டாக்சி ஓட்டுனர்கள் அண்ணா சிலை அருகில் உள்ள அந்நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்ட்த்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் உபர் என்னும் பெயரில் தனியார் கால் டாக்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவையில் இந்த நிறுவனத்துடன் இணைந்து  இரண்டாயிரத்துக்கும் அதிகமான டாக்சி உரிமையாளர்கள் கால் டாக்சி ஓட்டி வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு வழங்கப்படும் வாடகை கட்டணத்தை குறைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் ஊக்க தொகையையும் குறைத்துள்ளது. இதனை கண்டித்து 100க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் கோவை அண்ணா சிலை அருகில் உள்ள உபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கட்டண மாற்றம் குறித்த தங்கள் முடிவை நிர்வாகம் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும், ஊக்க தொகையை அதிகப்படுத்தி தர வேண்டும் எனவும் உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...