கோவை (வடக்கு) மாநகர காவல் துணை ஆணையராக ஜி.சந்தீஷ் பொறுப்பேற்பு

ஹைதராபாத்தை சேர்ந்த சந்தீஸ் தூத்துக்குடி புறநகர் கூடுதல் எஸ்.பி யாக பணியாற்றி வந்த நிலையில், எஸ்.பி யாக பதவி உயர்வு பெற்று கோவை (வடக்கு) மாநகர துணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.



கோவை: கோவை மாநகர காவல் துறையில் போக்குவரத்து துணை ஆணையாளராக உள்ள மதிவாணன், இதுநாள் வரை வடக்கு துணை ஆணையராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் கோவை (வடக்கு) மாநகர துணை ஆணையராக ஜி.சந்தீஷ்(28) நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த இவர் கடந்த 2018 ல் ஐ.பி.எஸ் பதவியில் இணைந்தார்.

இதனிடையே தூத்துக்குடி புறநகர் கூடுதல் எஸ்.பி யாக பணியாற்றி வந்த சந்தீஸ் எஸ்.பி யாக பதவி உயர்வு பெற்று கோவை மாநகர துணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...