100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வேலை வழங்க கோரி மசாண்டிபாளையம் கிராம மக்கள் மனு


கோவை மாவட்டம், காரேகவுண்டம்பாளையம் பகுதி 7-வது வார்டுக்குட்பட்ட மசாண்டிபாளையம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வேலை வழங்க கோரி இன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனு அளித்தனர். 



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

மசாண்டிபாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. அதில் 320-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ள குடுப்பதாரர்களும் உள்ளனர். 

எங்கள் ஊரில் குளம், குட்டைகள் அனைத்தும் உள்ளன. ஆனால் எவ்வித பராமரிப்பும் செய்யப்படவில்லை. மேலும், சில வருடகாலமாகவே எவ்வித வேலைவாய்ப்பும் இன்றி நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம்.

எனவே, எங்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமாக வேலை வழங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...