கோவையில் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி முளைப்பாரி சுமந்தபடி ஊர்வலமாக சென்ற பெண்கள்

பெரியநாயக்கன் பாளையம் அருகேயுள்ள பாலகணபதி, பாலமுருகன், ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, 50க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர்.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கஸ்தூரிபாளையத்தில் மணிகண்டன் பஜனைக் குழுவினரின் அருள் தரும் பாலகணபதி, பால முருகன், ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிசேக பெருவிழா நாளைய தினம் நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேக பெருவிழாவை சாந்தலிங்க மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், சுயம்பிரகாச நந்தா சுவாமிகள் ஆகியோர் நடத்தி வைக்க உள்ளனர்.



இதனையொட்டி, முதற்கால வேள்வி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வீடுகளில் இருந்து முளைப்பாரி எடுத்து ஜாமப் இசையுடன் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...