கோவையில் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி முளைப்பாரி சுமந்தபடி ஊர்வலமாக சென்ற பெண்கள்

பெரியநாயக்கன் பாளையம் அருகேயுள்ள பாலகணபதி, பாலமுருகன், ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, 50க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர்.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கஸ்தூரிபாளையத்தில் மணிகண்டன் பஜனைக் குழுவினரின் அருள் தரும் பாலகணபதி, பால முருகன், ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிசேக பெருவிழா நாளைய தினம் நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேக பெருவிழாவை சாந்தலிங்க மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், சுயம்பிரகாச நந்தா சுவாமிகள் ஆகியோர் நடத்தி வைக்க உள்ளனர்.



இதனையொட்டி, முதற்கால வேள்வி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வீடுகளில் இருந்து முளைப்பாரி எடுத்து ஜாமப் இசையுடன் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...