கோவையில் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி முளைப்பாரி சுமந்தபடி ஊர்வலமாக சென்ற பெண்கள்

பெரியநாயக்கன் பாளையம் அருகேயுள்ள பாலகணபதி, பாலமுருகன், ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, 50க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர்.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கஸ்தூரிபாளையத்தில் மணிகண்டன் பஜனைக் குழுவினரின் அருள் தரும் பாலகணபதி, பால முருகன், ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிசேக பெருவிழா நாளைய தினம் நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேக பெருவிழாவை சாந்தலிங்க மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், சுயம்பிரகாச நந்தா சுவாமிகள் ஆகியோர் நடத்தி வைக்க உள்ளனர்.



இதனையொட்டி, முதற்கால வேள்வி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வீடுகளில் இருந்து முளைப்பாரி எடுத்து ஜாமப் இசையுடன் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...