கோவையில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் சீண்டல் - பக்கத்து வீட்டு பையன் உட்பட இருவர் போக்சோ சட்டத்தில் கைது

கோவையில் கந்தே கவுண்டன் சாவடி அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் சீண்டல் கொடுத்து வந்த குணசேகரன் மற்றும் விஜய் ஆகியோரை போலிஸார் போக்சோவில் சட்டத்தில் கீழ் கைது செய்தது.


கோவை: கந்தே கவுண்டன் சாவடி அருகே பெற்றோர் இன்றி பாட்டி பராமரிப்பில் வசிக்கும் சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை தந்துள்ளனர் ஓட்டுநர்களான குணசேகரன் (25) மற்றும் விஜய் (22) ஆகியோர் இவர்கள் சிறுமியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி தங்களது அடக்கு முறைக்கு பயன்படுத்தியுள்ளனர்.

இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிறுமி பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சதைரியமாக போலிஸாரிடம் தன் மீது நிகழ்ந்த பாலியல் வன்முறைக்கு காரணமான குணசேகரன் மற்றும் விஜய் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளார்.

சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கைதில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் ஓட்டுநர்களான குணசேகரன் (25) மற்றும் விஜய் (22) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்புடைய மூன்றாவது நபரை கைது செய்ய போலிஸார் கேரளா விரைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...