கோவை வருமான வரித்துறை அலுவலகம் முன்பு வரும் 16 ம் தேதி ஆர்ப்பாட்டம் - கு.இராமகிருட்டிணன் அறிவிப்பு

வருமான வரி வரம்பை அனைவருக்கும் 8 லட்சமாக நிர்ணயம் செய்ய என வலியுறுத்தி சென்னை, கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு வரும் 16 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தபெதிக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் அறிவித்தார்.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் தபெதிக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர் உயர்சாதி ஏழைகள் என்பவர்களுக்கு அளவுகோலாக ஆண்டிற்கு 8 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஒன்றிய அரசின் வருமான வரி செலுத்தும்வரம்பு5லட்சம் என வருமான வரித்துறை நிர்ணயம் செய்துள்ளது.ஆண்டிற்கு 8லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்றால், 5 லட்சம் சம்பாதிப்பவர்களைபரமஏழை என வருமான வரித்துறை அறிவிக்க வேண்டும்.



வருமான வரிவரம்பை அனைவருக்கும் 8 லட்சமாக நிர்ணயம் செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி சென்னை,கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு வரும் 16 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...