வால்பாறையில் தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு தினம் அனுசரிப்பு


வால்பாறையில் தி.மு.க  சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறை கோழிக்கடை கணேசன் தலைமையில் மாவட்ட செயலாளர் தமிழ்மணி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.



இதைத்தொடர்ந்து, அண்ணாவின் சாதனைகளை நினைவுகூறும் வகையில் உறுப்பினர்களும், தொண்டர்களும் அண்ணாவின் சில குறிப்புகள் குறித்து முழக்கங்கள் எழுப்பி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வின் போது கழக நிர்வாகிகள் ஜே.பி.பாஸ்கர், வழக்கறிஞர் பால்பாண்டி, ஈ.க.பொன்னுசாமி, மகுடீஸ்வரன், குமாரசாமி, கண்ணன், தர்மராஜ், அப்துல் நாசர், தொழிற்சங்க தலைவர் சௌந்தரபாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...