செய்தியாளர்களுக்கான அடையாள அட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணபிக்க

கோவை மாவட்டதில் 2017ம் ஆண்டிற்கான செய்தியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் தொடர்பாக செய்தியாளர்கள், புகைபடக்காரர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிபதிவாளர்கள் ஆகியோருக்கு செய்தியாளர் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணபிக்க நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் மாவட்ட செய்தியாளர்கள்/ புகைப்படக்காரர்கள்/ ஒளிபதிவாளர்கள் முழு நேர பணியாளராக பணியாற்றுகிறார்கள் என்ற நிறுவன கடித சான்றுடன் பணியாற்றும் நிறுவனத்தின் அடையாள அட்டை நகல் மற்றும் அஞ்சல் வில்லை அளவிலான இரண்டு புகைப்படங்களை இணைத்து 15.02.2017 அன்றுக்குள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் அனுபிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.    

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...