நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலய பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவீரம்

நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலய பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவிவருவதால் மரம், செடி, கொடிகள் மற்றும் புள்வெளிகள் காய்ந்து கிடப்பதால் தீ பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், வனத்துறையினர் தீப்பிடிக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக சாலை ஓரங்களில் தீ வைத்து தீ வனப்பகுதியில் பரவாமல் இருக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் மூலம் தீ வனப்பகுதியில் பரவாமல் தடுக்கப்படுகிறது.



இது குறித்து கூறிய ரேஞ்சர் ஆரோக்கியசாமி, சாலை ஓரங்களில் புற்கள் காய்ந்து உள்ளதால் பல வகைகளில் தீ ஏற்பட வாய்புகள் உள்ளது. இதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் சார்பில் தீ தடுப்பு கோடுகள் காய்ந்த புற்களை எரித்து அமைக்கப்படுகிறது. 

இதன் மூலம் தீ வனப்பகுதியில் பரவாமல் தடுக்கப்படுகிறது. 

இந்த தீ தடுப்பு கோடுகள் சுமார் 15 கிலோமீட்டர் அமைக்கப்படுகிறது. இதில் 31 பணியாளர்களும் 11 வாச்சர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என கூறினார்.

Newsletter

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...