மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் தொழிற்சாலைகள் இயங்காது என தொழிற்சங்கம் அறிவிப்பு


கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் இயங்காது என கைத்தொழில், சிறு தொழிற்சாலைகள் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ, டாக்ஸி, திரையரங்கம், மருத்தகம், கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தொழில் மற்றும் சிறு தொழிற்சாலைகள் இயங்காது என டேக்ட் தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார். 

இதே போல் பல்வேறு தொழிற்சங்கத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...