பீட்டா அமைப்பினருக்கு மக்கள் மன்றத்தில் இருந்து விரைவில் தீர்ப்பு வரும் நடிகர் சூர்யா கருத்து


கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள கற்பகம் திரையரங்க வளாகத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம் 3 திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி நடைபெற்றது. இயக்குநர் ஹரி நடிகர் சூர்யா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் முன்னிலையில் முன்னோட்ட காட்சியை வெளியிட்டனர்.



அப்போது பேசிய நடிகர் சூர்யா, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடக்கும் என்றும் பீட்டா அமைப்பினருக்கு மக்கள் மன்றத்தில் இருந்து விரைவில் தீர்ப்பு வரும் என்றும் கூறினார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூடிய இளைஞர்கள் கூட்டத்தை போல் விவசாயிகளின் பிரச்சனைக்கும் அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் இளைஞர்கள் போராட்டத்தை வரவேற்பதாகவும் கூறிய அவர், தண்ணீர் பிரச்சனைக்கும் குரல் கொடுக்க இளைஞர்கள் முன் வர வேண்டும் எனவும் சூர்யா கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...