ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மீண்டும் கோவையில் கூடிய இளைஞர்கள்


மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த ஆர்ப்பாட்டம் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கைது செய்யப்பட்டவர்களை எந்த வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய வேண்டியும் கோவை வ.உ.சி.மைதானத்தில் 50க்கும் மேறட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூடியுள்ளனர். தற்போது மைதானத்தில் அமர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகள் ஏந்தி அமைதியான முறையில் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.











தொடர்ந்து இங்கு கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு ஒன்றை அளிக்க உள்ளனர். அதில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்த அனுமதி வேண்டியும், அலங்காநல்லூரில் நடைபெற்ற தாக்குதலுக்கு காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.



Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...