சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிவரும் குன்னூர் வியாபாரிகள் சங்கத்தின் மக்கள் சேவை மையம்

தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றான நீலகிரியில் அமைந்துள்ள குன்னூருக்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வருகைதருவர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது சில உடைமைகளையும் தவறவிட்டுச் செல்வது அன்றாடம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.



இவ்வாறு மக்களால் தவறவிடப்பட்ட பொருட்களை மீண்டும் அவர்களிடமே சேர்த்திடும் வகையில் குன்னூர் சந்தை வியாபாரிகள் சங்கம் சார்பில் பொது மக்கள் சேவை என ஒரு சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இச்சேவை மையத்தினர், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துசெல்லும் சந்தை பகுதி, போட்ஹவுஸ், காட்சிமுனை, பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் தவறவிட்டுச் செல்லும் பொருட்களை சேகரித்து வைத்துள்ளனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் விட்டுச் செல்லும் பொருட்களை வியாபாரிகள் சங்கத்தின் பொதுமக்கள் சேவை பிரிவில் ஒப்படைத்து விடுவர்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் சந்தைப் பகுதியில் ஒலிப்பெருக்கி மூலம் மக்களுக்கு கூறப்படும். பின், அதனை தவறவிட்ட நபர் உரிய அடையாளம் மற்றும் ஆவணங்களை காண்பித்து அதனை பெற்றுச் செல்லலாம்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...