மனிதரின் வாழ்க்கை வழிமுறை மேம்படுத்தும் "கோயமுத்தூர் யோகத்தான் 2017" பயிற்சி துவக்கம்


கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை ஆர்ட் ஆப் லிவிங் சார்பில் "கோயமுத்தூர் யோகத்தான் 2017" என்னும் யோகா பயிற்சி சுவாமி ஞானடேஜ் தலைமையில் நடைபெற்றது.



கோயமுத்தூர் யோகத்தான் 2017, இந்த யோகா பயிற்சி முக்கிய நோக்கமாக பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு அதனை அவர்கள் வீடுகளில் தினமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மேலும், இதனை அனைவருக்கும் கற்றுக் கொடுத்தும் மனிதர்களின் வாழ்க்கை வழிமுறைகளில் யோகா பயிற்சி தொடர்ந்து, யோகா வழிமுறையை பின்பற்றவதுமே  இதன் முக்கிய நோக்கமாகும்.



இந்த கோயமுத்தூர் யோகாத்தான் ஜனவரி 8, 9, 10 மற்றும் 11 ஆகிய நான்கு நாட்கள் காலை 6 மணி முதல் 8 மணிவரை நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு இலவசமாக இந்த யோகா பயிற்சி கற்று கொடுக்கப்படுகிறது. இன்று காலை நடைபெற்ற யோகா பயிற்சியில் 1000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.



Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...