தமிழகத்தில் குளிர் மேலும் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

'வடகிழக்கு பருவ மழை முடிவுக்கு வந்ததால், வரும் நாட்களில், குளிர் மேலும் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குளிர் தீவிரமாகும்:

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழை நேற்று முடிந்த நிலையில், வட கிழக்கில் இருந்து வீசும் கடல் காற்று முடிவுக்கு வந்துள்ளது. இனி வடகிழக்கில் இருந்து, தரைக்காற்று மட்டுமே வீசும்; அடுத்து குளிர்காலம் தீவிரமாகும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் நாட்களில், 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்து, குளிர் அதிகரிக்கும்; இயல்பான வெப்ப நிலை, 22 டிகிரியாக இருக்கும்.

வலுப்பெற வாய்ப்பு:

தற்போது, அந்தமான் மற்றும் சுமத்ராவுக்கு இடையே, வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமாகி வருகிறது. இது, 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...