ஸ்ரீ இராமகிருஷ்ணா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையிலான போட்டிகள்


ஏஸ்பையர் 2017 என்னும் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளை ஸ்ரீ இராமகிருஷ்ணா பெண்கள் கலை அறிவியல் கல்லூரி வரும் ஜனவரி 7ம் தேதியன்று நடத்தவுள்ளது. இப்போட்டியினை பேச்சாளர் மயிலிறகு கே.சுந்தரராஜன் துவங்கிவைக்க உள்ளார்.

இப்போட்டியில், கணித புதிர், பவர்பாய்ன்ட் மூலம் அறிக்கை விளக்குதல் மற்றும் சமர்ப்பித்தல், அறிவியல் மாதிரிகள், ஆங்கில பேச்சுப் போட்டி, தமிழ் பேச்சுப் போட்டி, மௌனமாக நடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது.

இப்போட்டிகளில் வெற்றிபெருவோர்க்கு பரிசுப் பொருட்களும், பங்கேற்போர் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மேலும் தகவலுக்கு 9894033589 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...