பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விருதுத் தொகை காசோலைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் திங்களன்று நடைபெற்றது. இம்முகாமில், மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2015- 16 ஆம் ஆண்டுக்கான விருதுத் தொகைகளை ஆட்சியர் வழங்கினார்.

இதில், கிரண் பிரனேஷ் என்பவருக்கு முதலமைச்சரின் தகுதிப் பரிசு தொகை 3000 ரூபாயிக்கான காசோலையினையும், மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற பி.யுவஸ்ரீ-க்கு 2000 ரூபாய்க்கான காசோலையினையும், கிராமப்புற பெண் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பெரியநாயக்கன்பாளையம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மூலம் 308 மாணவிகளுக்கு 1 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கினார்.

மேலும், மாவட்ட அளவில் முதல், இடண்டாம், மூன்றாம் நிலைகள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த 20 மாணவ, மாணவிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான உத்தரவுகளும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...