பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விருதுத் தொகை காசோலைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் திங்களன்று நடைபெற்றது. இம்முகாமில், மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2015- 16 ஆம் ஆண்டுக்கான விருதுத் தொகைகளை ஆட்சியர் வழங்கினார்.

இதில், கிரண் பிரனேஷ் என்பவருக்கு முதலமைச்சரின் தகுதிப் பரிசு தொகை 3000 ரூபாயிக்கான காசோலையினையும், மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற பி.யுவஸ்ரீ-க்கு 2000 ரூபாய்க்கான காசோலையினையும், கிராமப்புற பெண் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பெரியநாயக்கன்பாளையம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மூலம் 308 மாணவிகளுக்கு 1 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கினார்.

மேலும், மாவட்ட அளவில் முதல், இடண்டாம், மூன்றாம் நிலைகள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த 20 மாணவ, மாணவிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான உத்தரவுகளும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...