கோவையில் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது


கோவையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வு தொண்டர்கள் சார்பில் சிங்கநல்லூர் உழவர் சந்தையில் நம்மாழ்வார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.



இதில் பொது மக்களுக்கு நிலவேம்பு, தண்ணீர் பத்தினி போன்ற மூலிகை செடிகள் வழங்கப்பட்டது. 



மேலும் சந்தையின் வாளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோவையை சேர்ந்த இளையதலைமுறை, சர்வசுரபி பவுண்டேசன், பசுமை தேசம் அமைப்பு மற்றும் அப்துல் காலம் பசுமை தமிழகம்  ஆகிய அமைப்புகள் ' நமது வார்டும் நமது வீடே' என்ற திட்டத்திற்காக இந்த நிகழ்வின் மூலம் துவங்கியுள்ளனர் .



Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...