கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயற்குழு கூட்டம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை போத்தனூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பகாவி தலைமை தங்கினார். மாநில செயலாளர் அப்துல் சத்தார் வரவேற்றார்.



இக்கூட்டத்திற்கு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் ரபீக் அகமத், அஜ்மத் பாஷா, பொது செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீத், செயலாளர்கள் அமீர் ஹம்ஸா, ரத்தினம், எஸ்.டி.டி.யூ மாநிலத் தலைவர் முஹம்மது பாரூக், விம் மாநில தலைவி நஜிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு அதிமுக-விற்கும், தமிழகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அதிமுக நிர்வாகிகளுக்கும், தமிழக மக்களுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துள்கொள்கிறது. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பண மாற்று நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடமளிக்க கூடாது. எஸ்.டி.பி.ஐ-யின் கட்சி வளர்ச்சி நிதி திரட்டப்பட உள்ளது. வர்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி வரவேற்பளிக்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...