கோவையில் மீட்கப்பட்ட அறிய வகை வெள்ளை ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைப்பு

கோவையில் அடிப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அறிய வகை வெள்ளை ஆந்தை மற்றும் வீட்டில் பிடிபட்ட 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை பாம்பு மீட்டு குழுவை சேர்ந்த சன்சய் என்பவர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

கோவை மாவட்டம், புளியகுளம் பெரியார்நகர் பகுதியில் அறிய வகை வெள்ளை ஆந்தை ஒன்று காக்கைகளால் தாக்கப்பட்டு படுகாயத்துடன் சாலையில் விழுந்துகிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பாம்பு மீட்புக் குழுவைச் சேர்ந்த சன்சய் என்பவர் அதை மீட்டார். 

இதைத்தொடர்ந்து, புளியகுளம் அருகே உள்ள சுங்கம் பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரது வீட்டில் பாம்பு நுழைந்துவிட்டதாக பாம்பு மீட்புக் குழுவின் சன்சய்-க்கு தகவல் வந்தது. அப்பகுதிக்குச் சென்ற அவர் அங்கொரு வீட்டில் இருந்த 6 அடி நீளமுள்ள சாரைபாம்பையும் மீட்டு மதுக்கரை வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...